Tag Archives: வேல்முருகன்

வேல்முருகனுக்கு -பிரிவினை வாதம் பேசும் துணிச்சல்எப்படி வந்தது…? கூட்டணி ஆட்சி என்கிற தைரியமா….?

This gallery contains 1 photo.

……………………………………….. ஒற்றை சீட்டில் கூட சுயமாக நிற்க தைரியம் இல்லாத – திமுகவின் கூட்டணியாக,சுயமரியாதையை விட்டுக்கொடுத்து –திமுகவின் தயவால்,திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்த, வேல்முருகன் தனித்தமிழ்நாடு பிரிவினைகேட்போம் என்று மிரட்டுகிறார். கீழே, அவர் பேசியதிலிருந்து – ……………….. வேல்முருகன் பரபர! ஆண்டிமடம் காவல்நிலைய கொள்ளைசிதம்பரம் காவல்நிலையத்தில் பத்மினி கற்பழிப்பு…அந்த காவலர்கள் என்ன ஆனார்கள்?என் சகோதரன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்