This gallery contains 1 photo.
`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள்குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள்.அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது. தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள். தனி … Continue reading




ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…