Tag Archives: விமரிசனம்

பருவநிலை மாற்றம்

பருவநிலை  மாற்றம் பருவநிலை மாற்றம்  என்றும் புவி வெப்பமடைதல்  என்றும் உலகம் முழுதும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்த பொருள் குறித்து  எனக்குத் தெரிந்த விவரங்களை  இங்கு தருகிறேன்.  இது குறித்து முழு விவரம்  தெரிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஓரளவு உதவலாம். விஞ்ஞான வளர்ச்சி  காரணமாக, மனிதருக்குத் தேவையான  சக்தியைப் பெறுவதற்கு  விதவிதமான சாதனங்கள் … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, இந்தியன், இயுற்கை சீற்றம், நாகரிகம், பருவ மாற்றம், பருவம், புயல், புவியின் வெப்பம், பூமி, பேரழிவு, வானிலை, வானிலை அறிவிப்பு, வாயு மண்டலம், விண்வெளி, வெள்ளம், Uncategorized | Tagged , , , , , , , , , , | பருவநிலை மாற்றம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு சுமார் 2000 கிலோ மீட்டர்  தூரம் கால்நடையாக  அழைத்து வரப்பட்டிருக்கின்றன. பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக ! பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள்  இருப்பதால் அதை வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க சிறுவர்களை  சவாரி அழைத்துச் செல்கின்றன. … Continue reading

Posted in இரக்கம், ஒட்டகங்கள், குர்பான், நாகரிகம், பக்திமான், பக்ரீத், Uncategorized | Tagged , , , , , , , , , , , | சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading

Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லாபமா – நஷ்டமா ? யாருக்கு ?

லாபமா –  நஷ்டமா ?  யாருக்கு ? சென்னை மாநகர  ப்ஸ்களில் – 1)  காலை/ மாலை / இரவு நேரங்களில் (மதிய நேரம்  தவிர மற்ற நேரங்களில் எல்லாம் என்றும் சொல்லலாம் ) ஏறி உள்ளே  செல்வது  பெரும்பாடு : 2) அப்படி உள்ளே  சென்று விட்டால் உட்கார இடம் கிடைப்பது  அநேகமாக இயலாத  … Continue reading

Posted in அந்நியன், இந்தியன், கருட புராணம், நடத்துனர், நாகரிகம், பஸ் பயணம், Uncategorized | Tagged , , , , , , , , , , | லாபமா – நஷ்டமா ? யாருக்கு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது