Tag Archives: வரம்புகளை மீறி

வரம்புகளை மீறி… சிறுகதை — ஸ்ரீரஞ்சனி

This gallery contains 1 photo.

………………………………….. வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசை. கன்னத்தில் குழி விழச் சிரிக்கும், அந்த மனதை வயப்படுத்தும் சிரிப்பு. இத்தனையும் எனக்கு சொந்தமாகக் கூடிய ஒரு சாத்தியக்கூறு. WOW காத்திருந்ததற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,