This gallery contains 2 photos.
…………………. ஒரு வித்தியாசமான, ஆச்சரியமான செய்தி இது – ராமாயணப் போட்டியில் முதல் பரிசை வென்றவர்களின்பெயர் – முகம்மத் ஜபீர் மற்றும் முகம்மத் பாசித் என்றால்அது ஆச்சரியம்தானே! கேரளத்தில் “கர்கிடகம்’ மாதத்தை (ஜூலை – ஆகஸ்ட் –தமிழில் ஆடி மாதம்) ராமாயண மாதம் என்பார்கள்.இந்துக்களின் வீடுகளில் பெரும்பாலும் ராமாயணம் அதிகம் வாசிக்கப்படும், கேரளத்தின் பிரபல பதிப்பகமான … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….