Tag Archives: பாண்டிச்சேரி

மறக்க முடியாத அந்த பாண்டிச்சேரி ..….!!!

…………………………………………………………………………………………………………………………………………………………….. பாண்டிச்சேரியோடு என் சகவாசம் நீண்டநாளுக்கானது…இனிமையான அனுபவங்கள்….பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் ஆலயம்அரவிந்தர் ஆசிரமம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குஎன்று நேர் நேராக தெருக்கள்….பட்டாணிக்கடை மூலை,பிஸியான டூப்ளே ஸ்ட்ரீட் India coffee house,கிழக்கு நோக்கி எந்த தெருவில் நடந்தாலும், நேராகபீச்சில் கொண்டு போய் விடும் நேரான தெருக்கள்….எக்கச்சக்கமான சினிமா தியேட்டர்கள்… ஆனால், கடைசியாக நான் பாண்டிச்சேரி சென்றேபல வருடங்களாகி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

“கருப்பை” – சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆதவனின் சிறுகதை….

( ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் (1942-1987)அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில்பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். பல வருடங்களுக்கு முன் ஆதவன் அவர்களை ஒருமுறை எதேச்சையாக பாண்டிச்சேரி India Coffee House-ல் நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அனுபவம் இன்னமும் லேசாக நினைவில் நிற்கிறது… ) பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக … Continue reading

More Galleries | Tagged , ,