Tag Archives: பண்டைத்தமிழ் இலக்கியம்

ஏன் தமிழ்த் தாத்தா ….???

This gallery contains 5 photos.

………………………. ……………………….. ………………………………………………. தமிழ்த் தாத்தா உ.வே.சா…….. உ.வே. சாமிநாதையர் அவர்களை “தமிழ்த் தாத்தா” என்று முதலில் அழைத்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்….. கல்கி கிருஷ்ணமூர்த்தி, உ.வே. சாமிநாதையரின் தமிழ்ப் பணி மற்றும் தொண்டுகளைப் பாராட்டி, அவரை “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்” என்று கூறி, “தமிழ்த் தாத்தா” என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,