This gallery contains 2 photos.
………………………….. நமது பிள்ளைகளின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போனின் ஒளி, சுற்றியிருக்கும் உலகத்தை அவர்கள் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது. வீடியோ கேம், கார்ட்டூன் படங்கள், யூடியூப், சோஷியல்மீடியா என… கண்கள் பூத்துப்போகும்வரை ஸ்மார்ட் போனில்நேரத்தைச் செலவிடும் அவர்களின் கவனத்தையும் நேரத்தையும்எதில் மடைமாற்றுவது என்று தெரியாமல்… ‘அதைப் படி, இதைப் படி’ என்று கிளிப்பிள்ளை மாதிரி பெற்றோர்கள் சொன்னதையே … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….