This gallery contains 1 photo.
. வித்தியாசமாகப் பிறந்தவர்கள்…. என்ன செய்தார்கள் இவர்கள்…?ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த வித்தியாசமானஉடலமைப்பு ….? ஓரு பக்கம் மனதில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது.படைத்தவனின் மீது கோபம் உண்டாகிறது…. ஆனால் – மறுபக்கம், இவர்களையும் இந்த சமூகம்கைவிட்டு விடவில்லை; அழகாக வளர்த்தெடுக்கிறதுஎன்பதைப் பார்க்கும்போது – இன்னமும் மிஞ்சி இருக்கும்மனித நேயத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது….. ஒட்டிப்பிறந்த பஞ்சாபி … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…