This gallery contains 1 photo.
நீண்ட நாட்களுக்குப்பிறகுடெல்லி தொலைக்காட்சியில் ஒரு தமிழர் குரல்….உரத்து ஒலிக்கிறது….!!! டெல்லி தொலைக்காட்சிகளில் (நேஷனல் மீடியா…)இடம்பெற்று, பெயரும் பெற வேண்டுமானால்,ஹிந்தி அல்லது ஆங்கிலம் இரண்டிலொன்றில்நன்றாகப் பேசும் திறனோடு, நிறைய தன்னம்பிக்கையும்தேவை…. ஒற்றை வார்த்தையை உதிர்க்கக்கூடதலைமையின் ஒப்புதல் வேண்டும் என்கிறவர்கள்எல்லாம் இங்கே நுழைவதில் அர்த்தமே இல்லை. ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்தமிழக நிதியமைச்சர் பி.டி.ராஜன் அவர்கள் கலந்துகொண்டுபேசி, … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…