This gallery contains 2 photos.
…………………………………………. …………………………………………… …………………………………………… ………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
…………………………………………. …………………………………………… …………………………………………… ………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………. எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களை பார்த்து எத்தனை நாட்களாயிற்று….? கலகலப்பான அந்த பெர்சனாலிடியுடன், கமல் ஹாசனும், ரமேஷ் அர்விந்தும் சேர்ந்து கொள்கிறார்கள்…. பிறகு சுவாரஸ்யத்திற்கென்ன பஞ்சம் ….??? இதில் எஸ்.பி.பி. பாடும் பாடல்களில் இரண்டைத்தவிர மற்ற அனைத்தும் எனக்கும் மிகவும் பிடித்தமானவை…. விடுமுறை நாள் தானே ….??? பிறகென்ன முழுவதுமாகவே ஒரே மூச்சில் பார்த்து / … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… திரையுலகில், விஜய்-க்கு முன்னோடியான விஜய்காந்த் அவர்கள் அரசியலிலும் அவருக்கு முன்னோடி ஆவாரா ….??? மனதில் உள்ளதை அப்படியே பேசக்கூடியவர் விஜய்காந்த்…. நாளை நடக்கவிருக்கும் விஜய் அவர்களின் முதல் மாநாடு அதனை தெரிவிக்கக்கூடும்….!!! இந்த தருணத்தில், தேமுதிக-வின் மதுரையில் நடந்த முதல் மாநாட்டில், விஜய்காந்த் அவர்கள் பேசிய பழைய, சுவாரஸ்யமான -காணொலியை காண்பது சுவாரஸ்யம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. இந்த முகங்களில் தெரிவது “தவ” களையா அல்லது ( கிணற்றுத் ) ” “தவக்களை “யா …??? ……………………………………………………………………………………………………………………….. துவக்கத்தில் விதண்டாவாதம் – காழ்ப்புணர்ச்சி என்று தோன்றினாலும் கூட , உண்மையில் சுகி சிவம் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கவே செய்கிறது. இளம் பிராயத்தினரை ஆசிரமம் கவர்ந்து இழுத்துக்கொண்டு அவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாகத் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………… பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………………………
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…