Tag Archives: ஜெயகாந்தன் சிறுகதை

” தர்க்கத்திற்கு அப்பால்”

This gallery contains 2 photos.

வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம்.தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத்தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி ‘கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன. என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல‘தோல்வி நிச்சயம் ‘ என்ற மனப்பான்மையுடன் போன … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்