This gallery contains 2 photos.
1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிறசொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்இதழில் பிரசுரமாகி இருக்கிறது…. துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதைபார்க்க வேண்டாமா…? கீழே –(நன்றி -பசுபதிவுகள்)




நிஜமான சாமியாரா இல்லை ….