This gallery contains 1 photo.
குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்… ‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’ ‘‘சத்தியம் ஃபாதர்… இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன்….ஆனால், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?’’ ‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’ ‘‘ஓகே … Continue reading




[…] […]