This gallery contains 2 photos.
…………………… ……………………… நம்மில் பலர் நமது அற்ப சங்கடங்களை / துன்பங்களைஎல்லாம் நினைத்து எனக்கு மட்டும் ஏன் இத்தனைதுன்பங்கள் என்று வருந்துகிறோம்…. பெரும் கவலையில்ஆழ்கிறோம். அத்தகையோருக்காகவே இந்த காணொலி….நாம் படுகின்ற கஷ்டம் இவர்களுடன் ஒப்பிடுகையில்ஒன்றுமே இல்லை என்பது புரியும்…. இவர்களைப் பெற்றவர்கள், இவர்கள் சிறு குழந்தையாகஇருக்கும்போதே – தங்களால் முடியாது என்றுசொல்லி காப்பகத்தில் விட்டு விட்டுச் … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…