Tag Archives: எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா- வும், சுஜாதாவும் …….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஷேக்ஸ்பியரின் – அருமையான கதையொன்று -எஸ்.ராமகிருஷ்ணன் கதையாடல்

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………….. ………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ஒரு அருமையான கேள்வி-பதில் நிகழ்வு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கேட்கப்படும் பலகேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள்… நிறைய சமயங்களில், கடவுள் இருக்கிறாரா – இல்லையாஎன்று பலர் கேட்டிருக்கிறார்கள்…. ஆனால், இங்கே வித்தியாசமாக கடவுள் நமக்கு தேவையா…? இல்லையா ….?என்று தானே கேள்வி கேட்டு, அதற்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும்தருகிறார் எஸ்.ரா. 15-20 நாட்களுக்கு முன்னரே இந்த வீடியோவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” அபினி ” – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ….??

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. …………………………………………. ” அபினி” ஒரு மிக மோசமான போதைப் பொருள் -ஓபியம் காயை கீறுவதால் வடியும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுவது அபினி…. மிகவும் காஸ்ட்லியான போதை வஸ்து…. நமக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத வரலாற்றுப்பகுதிகள் இவை.திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு,இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பதிப்பிக்கிறேன்.மிகவும் சுவாரஸ்யமான இந்த புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும்போதுவாங்கி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எஸ்.ராமகிருஷ்ணனை பிடித்தவர்களுக்கு -“வகுப்பறையில் ஒரு திமிங்கிலம் “

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………………………………………………………………….. எஸ்.ரா. அவர்களைப்பற்றி ஒரு வரி – வாசகன் அவரின் கதைவழி தன்னை இட்டு நிரப்பிக்கொள்வதற்கான வெற்றிடத்தை விட்டுச் சென்று, வாசகனை கதைக்குள் ஆழமாகப்பயணம் செய்ய வைக்கிறார், எஸ்ராவின் மிக சிறந்த கதைகளில்ஒன்று வகுப்பறைக்குள் ஒரு திமிங்கலம். ………………………… வகுப்பறையில் ஒரு திமிங்கலம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை …. ………………………………………. பவித்ரா தனது இடது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்