This gallery contains 1 photo.
……………………………… ………………………………… கதை தான்…. உருவகக் கதை …!!! முன்பொரு காலத்தில் மகிழ்ச்சி, வருத்தம், தற்பெருமை போன்றஉணர்வுகளும், அன்பு போன்ற பண்புகளும் ஒரு தீவில் வாழ்ந்துவந்தன.ஒரு நாள் அந்தத் தீவு மூழ்கப்போகும் செய்தி வந்தது. அவசரமாகத்தப்பிக்க நினைத்து, கிடைத்த படகுகளில் ஒவ்வோர் உணர்வும்தப்ப முயன்றது. ‘அன்பு’ தப்பிக்க இறுதி வரை முயன்றது. ஆனால், அதற்கு உதவியேகிட்டவில்லை. … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….