-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " விநாச காலே - விபரீத புத்தி "....
- " நான் யார் " - இந்துவா, கிறிஸ்தவரா, யேசுதாஸ் சொல்கிறார்....!!!
- அமெரிக்க கிறுக்கர், ஈரானை அடித்தால் -இந்தியாவுக்கென்ன நஷ்டம் …. ???
- அறிவாலயத்தை அலற விட்ட … சி.பி.ஐ …!!! ???செய்தி சொச்சம் ….. கதை மிச்சம் ….???
- சூரியன் வருவது யாராலே -
- எம்.ஜி.ஆர்.....!!!
- திருக்குறளில் - மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?
- ஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....? (Oxygen Concentrators...)
- டுபாக்கூர் ஜோசியம் ......!!!
- எடப்பாடியாரின் மோசடி வேலை - துக்ளக் ரமேஷ் கொந்தளிப்பு …
-
அண்மைய இடுகைகள்
- மரணத்தின் கதை …… ஜனவரி 21, 2026
- ” நான் யார் ” – இந்துவா, கிறிஸ்தவரா, யேசுதாஸ் சொல்கிறார்….!!! ஜனவரி 20, 2026
- அமெரிக்க கிறுக்கர், ஈரானை அடித்தால் -இந்தியாவுக்கென்ன நஷ்டம் …. ??? ஜனவரி 19, 2026
- எடப்பாடியாரின் மோசடி வேலை – துக்ளக் ரமேஷ் கொந்தளிப்பு … ஜனவரி 18, 2026
- எம்.ஜி.ஆர்…..!!! ஜனவரி 17, 2026
- ஒரு ஈரானிய படம் ….. ஜனவரி 17, 2026
- ஒரு அமெரிக்க முட்டாளின் அடாவடிகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் …… ஜனவரி 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…
-

Tag Archives: இறப்பை சந்திக்க
மரணத்தின் கதை ……
…………………………………….. ……………………………………… மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று …. ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர், “நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை … Continue reading
Posted in அரசியல்
Tagged அரசன், அரசியல்வாதிகள், இணைய தளம், இறப்பை சந்திக்க, சூஃபி கதை, தமிழர், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
பின்னூட்டமொன்றை இடுக
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…