This gallery contains 1 photo.
” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “ நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும், … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…