This gallery contains 1 photo.
………………………………… ………………………………… (இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்தைப் படிப்பதே தனி சுகமான அனுபவம்…ஆனால் – சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம்…..!!! ) திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…