This gallery contains 1 photo.
ஆங்கில கவிதை நடைச் செய்தியொன்று படித்தேன். மனிதாபிமானத்தின் தேவையையும்ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டியதன்அவசியத்தையும் – இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும்ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா…என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கவிதை… அதில் பொதிந்துள்ள அவசியமான செய்தியும்,எளிமையான, அற்புதமான ஆங்கில நடையும் –வாசக நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளத் தூண்டியது என்னை… இதை இயற்றியவர் – பேராசிரியை லீ ட்சூ பெங்க் – … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…