This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………… மனதில் தோன்றுவதையெல்லாம் அப்படியே பேசுவதற்கு மிகவும் துணிச்சலும், தன்னம்பிக்கையும் வேண்டும்…. ராஜேஷ் ஒரு வித்தியாசமான மனிதர் …. இனிமையான மனிதர் ராஜேஷ் மறைந்து விட்ட செய்தி வரும் முன்னரே, கீழே உள்ள இடுகையை / காணொளியை இந்த சனிக்கிழமை வெளியிடுவதற்காக உருவாக்கி வைத்திருந்தேன்…. மிகுந்த மன வருத்தத்துடன் அதை இப்போது வெளியிடுகிறேன்….. ……………………………………………………….. … Continue reading









நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…