Category Archives: Uncategorized

( 4-வது இறுதிப்பகுதி – குஜராத்திலிருந்து…. ) ஏழு ஏன் – ஒரே ஒரு வித்தியாசமாவது – கண்டுபிடிக்க முடியுமா…..???

This gallery contains 3 photos.

. மத்திய காங்கிரஸ் அரசு – மோசடி மன்னன் கேத்தனின் பின்னால் பலமாக நின்றதன் விளைவு – கேத்தன் – விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க 2 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்திலும் சரி, வருமானத்திற்கு மீறி பணமும், சொத்துக்களும் வைத்திருந்ததற்கான விவகாரத்திலும் சரி – சிபிஐ – உல்டா பல்டி அடித்தது … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

( பகுதி-3 குஜராத்திலிருந்து கிளம்பிய ..) அவர்கள் மட்டுமென்ன வானத்திலிருந்தா குதித்து வந்தார்கள் …?

This gallery contains 2 photos.

கேத்தன் தேசாய் கைது விவரம் வெளிவந்ததையொட்டி, துவக்கத்தில் ஏகப்பட்ட பரபரப்பான செய்திகள் வெளிவந்தன – சிபிஐ மேற்கொண்ட அதிரடி ( !-? ) விசாரணை நடவடிக்கைகளில், டாக்டர் கேத்தன் தேசாய்க்கு ஏகப்பட்ட பெரிய பெரிய பங்களாக்களும், கணக்கிலடங்காத அளவிற்கு தங்க நகைகளும், பினாமி பெயர்களில் சொத்துக்களும் – இருப்பது தெரிய வந்ததாகவும், குஜராத்தில் காந்தி நகர், … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

( பகுதி-2 -குஜராத்திலிருந்து கிளம்பிய …..) ஒரு அயோக்கியனுக்கு அத்தனை மரியாதைகளும் இங்கே கிடைக்கிறதே எப்படி …. ?

This gallery contains 2 photos.

. ” இது பழைய விவகாரம் தானே சார். இப்போ என்ன திடீர்னு இதை எடுத்துக்கிட்டீங்க..?” என்று எனக்கு ஒரு மடல் வந்திருக்கிறது…. இது பழைய விவகாரம் மட்டுமல்ல. நேற்றும், இன்றும், இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விவகாரம். இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சில அயோக்கியர்களுக்கு மட்டும் எப்போதும் செல்வாக்கு இருந்துகொண்டே … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….!!!

This gallery contains 1 photo.

. சிபிஐ டைரெக்டராக இருந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை நிர்வகித்துக் கொண்டிருந்த பெருந்தகை ரஞ்சித் சின்ஹா அவர்களை நினைவிருக்கிறதா….? ( இல்லையென்றால் அதிசயம் ஒன்றுமில்லை – இருந்தால் தானே அதிசயம்….!!! ) அந்த ரஞ்சித் சின்ஹா என்கிற பெருமகன் – சிபிஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சில முக்கியமான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டிருந்த சிலரை தன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..!!!

This gallery contains 4 photos.

. நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் முதன் முதலில் எப்படி வெளியே வந்தது, வழக்கில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் எந்த அளவிற்கு – எப்படி, சம்பந்தப்பட்டிருந்தார் என்பதைப்பற்றி சுலபமாக விளங்கும்படி “துக்ளக்” வார இதழில் வசந்தன் பெருமாள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். நம்மில் பலருக்கு இந்த விஷயம் குறித்து பொதுவாகத் தெரிந்திருந்தாலும், அவ்வப்போது … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சரத் பொன்சேகாவிற்கு இந்தியா “சாதனையாளர் கேடயம்” பரிசளித்தது…..!!!

This gallery contains 1 photo.

. தமிழகத்தில் ( ஏனோ ..? ) எந்த மீடியாவும் வெளியிடாத – இன்றைய செய்தி – ———————- இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் … Continue reading

More Galleries | 51 பின்னூட்டங்கள்

தீமாபுர் – கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா …. ? தவறா ….?

This gallery contains 2 photos.

.     மார்ச் 5, 2015, நாகாலாந்திலுள்ள தீமாபுர் சிறைச்சாலை. சுமார் 7000-8000 பேர் கொண்ட ஆக்ரோஷமான கூட்டம் ஒன்று திரண்டு நிற்கிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் காவலை மீறி, ஒரு கும்பல் சிறைச்சாலைக்குள் நுழைந்து கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஒருவனை தர தரவென்று வெளியே இழுத்து வருகிறது…. … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்