Category Archives: Uncategorized

நிஜ மனிதர்களை நினைத்து ….

This gallery contains 4 photos.

…. …. …. அபூர்வமாக இந்த மண்ணில் வந்து பிறந்து வாழ்ந்த சில நிஜ மனிதர்களை நினைத்துப் போற்றுவோம்…. …. … …

More Galleries

காட்டுமிராண்டி கற்பழிப்பாளர்களும், அவர்களுக்கு புகலிடம்கொடுக்கும் அரசியல்வாதிகளும்…..

This gallery contains 5 photos.

…. …. … … … ….. உத்திரப் பிரதேசத்தில் “ஹத்ராஸி”ல் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து நாடே கொந்தளிக்கிறது. 19 வயதுப் பெண் ஒருவரை 4 அயோக்கியர்கள் கூட்டாக வன்கொடுமை செய்து, அவரை கடுமையாகத் தாக்கி பேச முடியாத நிலையில் தூக்கிக் கடாசிவிட்டு சென்றிருக்கிறார்கள்…. 14 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“52 நாட்கள் SPB-யுடன் ” – சிகிச்சை கொடுத்த டாக்டர் தீபக் சுப்ரமணியன்…

This gallery contains 1 photo.

…. …. …. 52 நாட்களாக SPB மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகளை மருத்துவர்கள் பகிர்ந்து வருகின்றனர். எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வீடியோ வெளியிட்ட இளையராஜா, ‘பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன்’, என அதில் உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோவை, எஸ்பிபி-யின் மகன் சரண் ஐசியுவில் அவருக்கு போட்டுக் காண்பித்த … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

1947- போர் சூழ்நிலையில் – நேருஜியின் காஷ்மீர் விஜயம் …

This gallery contains 1 photo.

…. …. …. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் – இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை; காஷ்மீரில் பாகிஸ்தான் குண்டர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்… பரபரப்பான சூழ்நிலையில் அப்போதைய பிரதமர் நேருஜி ஸ்ரீநகருக்கு விஜயம் சென்றது குறித்த செய்திக் காணொலி கீழே – இந்த செய்திச்சுருளில், உமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லாவையும், காஷ்மீர் ராஜா ஹரி … Continue reading

More Galleries

எப்படி உருவானது….?

This gallery contains 7 photos.

….. ….. ….. பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடி உருவான விதம் பற்றி மிக அழகாக சித்தரிக்கின்றன இந்த புகைப்படங்கள்…. தேசியக் கொடியை பறக்க விட இப்போது அனைவருக்கும் உரிமை தரப்பட்டுள்ளது… ஆனால், சில விதிகளுக்கு உட்பட்டு… என்னென்ன விதிகள்…? கடைசி படத்தில் பாருங்களேன்…!!! …………………………………………….. ———————– ——————– . ————————————————————————————————————————-

More Galleries

பாரதப் போர் நிஜமாக நடைபெற்றதா….. ?யார் யாரிடையே….?

This gallery contains 2 photos.

…. …. …. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் பெரும்பாலான ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். ‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு … Continue reading

More Galleries

பிரமிப்பூட்டும் வீடு ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. செட்டி நாட்டு வீடுகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். சில திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறோம்… நான் புதுக்கோட்டை, காரைக்குடி – நிறைய தடவைகள் போயிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்து உடனே திரும்ப நேரிட்டது. இந்த மாதிரி வீடுகளை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை… ஆனால் இந்த காணொலியில் பார்ப்பது ……? பிரமிப்பாகத் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்