This gallery contains 1 photo.
…. …. …. வடிவேலு நன்றாகப் பாடுகிறாரே…!!! …… ….. “என்னைப் பெத்த ஆத்தா…” இளையராஜா அவர்களே எழுதி, இசையமைத்து, பாடிய அந்தப்பாடல் – படம் – “என்னை விட்டுப் போகாதே” ….. ….. . ———————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. வடிவேலு நன்றாகப் பாடுகிறாரே…!!! …… ….. “என்னைப் பெத்த ஆத்தா…” இளையராஜா அவர்களே எழுதி, இசையமைத்து, பாடிய அந்தப்பாடல் – படம் – “என்னை விட்டுப் போகாதே” ….. ….. . ———————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. முன்னாள் வடக்கு மாகாண முதல்வரும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த பிபிசி செய்தியை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்… உலகிலேயே மூத்த தமிழ் மொழி இலங்கையின் ஆதி மொழி என்றும் தமிழ் மக்கள் இலங்கையின் ஆதி குடிமக்கள் என்றும் தனது … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. நான் சில செய்திகள் பார்த்தேன். மகாராஷ்டிரா, ஆந்திரா, கோவா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒடிக்கொண்டிருக்கும் கோதாவரி ஆற்றின் உபரிநீர் கடலில் போய் கலக்கிறது. `அதன் ஒரு பகுதியை தமிழத்துக்குக் கொண்டுவரும் திட்டம் ஒன்று ஏற்கெனவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் பரிசீலனையில் இருக்கிறது. தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ்` காளீஸ்வரம் திட்டம் … Continue reading
This gallery contains 2 photos.
…. …. …. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. ரசிக்கக்கூடிய, வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்… இப்போதெல்லாம் – மேடைகளின் தோற்றம், காட்சியமைப்பு ஆகியவை வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது… இடையில் அவ்வப்போது மேடைக்குள் வந்து போகும் காட்சிகள் – கூடுதல் கவர்ச்சி… பாடலின் இடையில் தோன்றும் SPB பெறும் கரகோஷம் சாதாரணமாக, ஒரு ஹீரோ மட்டுமே பெறக்கூடியது … Continue reading
This gallery contains 5 photos.
…. …. …. …. …. கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!! …… …… . —————————————————————————————————————————-
This gallery contains 2 photos.
…. …. …. …. பிரமாதமான ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு காணொளி கீழே – மயக்கும் இசை … அற்புதமான பின்னணிச் சூழல் … அழகாக ஆடும் மயில்கள்… காட்சிக்கு காட்சி மாறும் பொருத்தமான உடையணிகள்… மக்கள் நாயகர்… எவ்வளவு நாட்களில்/மணித்துளிகளில் இது படமாக்கப்பட்டதோ தெரியவில்லை … தெரிந்தால் அதையும், இதன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை – தான் முதன் முதலில் சந்தித்தபோது சுத்த “கொல்டி”யாக இருந்ததை விளக்குகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பாலுவின் இன்றைய அழகிய தமிழுக்கு மூல காரணம் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். ……………… ……………… . ———————————————————————————————————————————
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…