Category Archives: பொது

சசி தரூரின் கடிதம்….!!!

This gallery contains 2 photos.

… … … பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தை தமிழ் இந்து வலைத்தளம் வெளியிட்டுள்ளது… விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, நமது வாசக நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே பதிப்பித்திருக்கிறேன். ( https://www.hindutamil.in/news/india/519155-fir-against-celebrities-tharoor-writes-to-pm-expresses-strong-protest-4.html ) ——————————————————————————— ”கும்பல் வன்முறையை தடுக்கக் கோரி கடந்த ஜூலை 23-ம் தேதி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ரசனைகள் பலவிதம்…!!!

This gallery contains 1 photo.

… … … பலவித சைசுகளில், விதவிதமான வடிவங்களை பிரதிபலிக்கும், வண்ணமயமான பொம்மைகள் செய்வது ஒரு அற்புதமான கலை. இன்றும், சில ஆயிரம் குடும்பங்கள் பரம்பரையாக இந்த கலையை/தொழிலைச் செய்து தான் பிழைப்பை நடத்துகின்றன. 30-40 வருடங்களுக்கு முன்னால் எல்லாம், வீட்டில் 10 நாட்களுக்கு கொலு வைப்பது, நண்பர்கள், உறவினர்களைக் அழைத்து, வகை வகையான சுண்டல் … Continue reading

More Galleries

விவிஐபி விசிட்……!!!

This gallery contains 6 photos.

… … … அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா அவர்கள் இருந்தபோது, அவர் உள்நாட்டிலேயே மேற்கொண்ட ஒரு பயணம் பற்றிய காணொளிக்காட்சி ஒன்றைப் பார்த்தேன். அந்த காணொளியை கீழே பதிந்திருக்கிறேன். ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, கார் வரை நடந்து சென்று மேற்கொண்டு பயணிக்கிறார். இங்கே பொதுமக்கள் யாருமே சம்பந்தப்படவில்லை. இருந்தாலும் கூட எந்த அளவிற்கு சீரியசாக … Continue reading

More Galleries

உளறல் பேராசிரியர் …

This gallery contains 3 photos.

… … … … … “திராவிட இந்திக்காரரும் உண்டு…” ( ??? ) “திராவிடத் தமிழர் என்றால் – ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள்…” ( !!!) “சாதி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் திராவிடர் தான் “…(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ) —————————— இது – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கரூரில் உளறியதன் ஒரு பகுதி…. இந்த உளறல் – … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மனதைப் பிழியும் காட்சிகள்….

This gallery contains 2 photos.

… … … … இன்று நண்பர் சைதை அஜீஸ் ஒரு காணொளியை அனுப்பி வைத்திருந்தார். அதைப்பார்த்தவுடன், என் கண் முன் தோன்றியது சில வருடங்களுக்கு முன் இயக்குநர் பாலாவின் “நான் கடவுள்” படத்தில் பார்த்த “பிச்சைப் பாத்திரம்” என்கிற பாடலுடன் கூடிய காட்சிகள் தான்… பார்த்த அன்றிலிருந்து இன்று வரை ஓயாமல் மனதில் முள்ளாக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துன்பதுரையும், அய்யோத்துரையும்….!!!

This gallery contains 2 photos.

… … … … இதை காமெடி என்று சொல்வதா ? அல்லது தமிழகத்தின் தலைவிதி என்று சொல்வதா – ? தெரியவில்லை…! ராதாபுரம் தேர்தல் குறித்து, மறு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. எண்ணிக்கொண்டிருக்கும் போதே, எண்ணுங்கள்; தடையில்லை. ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்து விட்டது. எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் குறைந்தது … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மனதிற்கு நிம்மதியும், சாந்தியும், ஆனந்தமும் தரும் ஒரு இசை….

This gallery contains 2 photos.

… … … நேபாளம் சென்றிருந்தபோது, ஒரு கோயிலில் இந்த இசையை கேட்டேன். நேபாளத்திற்கே உரிய துஷைன்….!!! ( Relaxing Music…! ) மனதிற்கு அமைதியையும், சாந்தியையும், ஆனந்தத்தையும் தருகிறது இந்த இசைக்கருவிகளின் இனிய ஓசை… முதல் தடவை, மீடியம் வால்யூமில் வைத்து விட்டு, கண்களை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள்….!!! அடுத்த தடவை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்