Category Archives: பொது

ரஜினியைப் பற்றி பாரதிராஜா – நேற்று ….

This gallery contains 1 photo.

… … … நேற்றைய தினம், எல்லாரையும் முந்திக்கொண்டு, வேலூர் ரஜினி மன்றத்தினர் ரஜினிகாந்த் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்…. அரசியலைத் தொடாமல், ” எளிய மனிதரின் எழுபதாவது பிறந்த நாள் ” என்கிற தலைப்பில், இயக்குநர் பாரதிராஜா – ரஜினியைப் பற்றி பேசியது காணொளியின் வடிவில் கீழே – … … … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ட்ரோன்’களின் கண்காட்சி – இந்தியாவுக்கு ட்ரோன்கள் வராதது …?

… … கீழே இரண்டு காணொளிகள்… முதலாவது துபாயில் நடந்த ட்ரோன் கண்காட்சி குறித்தது…. 2-வது கையடக்கமான ஒரு லேடஸ்ட் ட்ரோன் இயங்கும் விதம் குறித்தது…. வெளிநாடுகளில் இவை சர்வசகஜமாக பயன்படுத்தப்படும்போது, இந்தியா இன்னும் இவற்றை அனுமதிப்பதில் தயக்கம் காட்டுவது சரியா…? தவறான முறையில் பயன்படுத்தப்படாமலிருக்க உரிய முறையில் அவற்றின் இயக்கத்தை, பயன்பாட்டை – சரியான … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஸ்டாலின் அவர்களின் புலம்பல் ஆட்டம்….!!!

This gallery contains 1 photo.

… … … புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை முக்கியமான சாக்காக வைத்து – திமுக, வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தேர்தல்களை நிறுத்தி வைக்கும் விதமாக மனு கொடுத்துள்ளது… ஆனால், திரு.ஸ்டாலின் அதற்கு கொடுக்கும் விளக்கம் தான் விசித்திரமாக இருக்கிறது…. ————————————– தினமணி வலைத்தளத்திலிருந்து திரு.ஸ்டாலின் கூறிய செய்தி கீழே – —————— யாராவது நீதிமன்றத்திற்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சூரியன் வருவது யாராலே –

This gallery contains 1 photo.

… … … சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவதும் எவராலே? காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணிற் படுவன அவைஎன்ன? பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பெய்வதும் எவராலே? யாரிதற் கெல்லாம் அதிகாரி? அதைநாம் எண்ணிட வேண்டாவோ? தண்ணீர் விழுந்ததும் விதையின்றித் தரையில் முளைத்திடும் புல் ஏது? மண்ணில் போட்டது விதையொன்று மரஞ்செடி யாவது யாராலே? … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ரங்கராஜ் பாண்டே – ஏன் நித்யானந்தாவை நியாயப்படுத்துகிறார்…?

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி … திரு.ரங்கராஜ் பாண்டே, தனக்கு நன்கு அறிமுகமான ஒரு அயோக்கிய சிகாமணியைப் பற்றியதான தனது கருத்துகளை/மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள காணொளி – ” என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், பாண்டேயை கேட்டுப்பாருங்கள் ” – என்று நித்யானந்தா சொன்னதாக பெருமையுடன் ( ??? ) சொல்லிக்கொண்டே பேட்டியைத் துவங்குகிறார் … Continue reading

More Galleries | 35 பின்னூட்டங்கள்

நாயும், மனிதரும்…..!!!

… … இரண்டே நிமிடங்களில் மனிதரின் இயல்பை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார்… சுகி.சிவம் அவர்கள்….!!! … … . —————————————————————————————————————————————————————— – இன்று பதிவாகியிருக்கும் விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -08 – கீழே ….. ….. . —————————————————————————————————————————————————————-

More Galleries

இத்தனையும் ஆன பின்பும் – கதை முடியவில்லையா…? (காவிரிமைந்தன் காணொளி -08)

This gallery contains 1 photo.

… … … எனக்கு நிறைய சிநேகிதர்கள் உண்டு… அவர்களில் குடிப்பவர்களும் உண்டு. பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் … குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்… சண்டை போடுபவர்கள் என்று… இது ஒரு தவறான அபிப்பிராயம்… குடி, மனிதனின் சிந்தனையை, செயலை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால், குடிப்பவர்கள் – … Continue reading

More Galleries