This gallery contains 1 photo.
…. …. சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை முதன்மை செயலாளராக ( ??? ) நியமிக்கப்படுள்ள திருமதி ராதிகா சரத்குமார் அவர்களின் வீர முழக்கம் ….. – ” கொத்துமல்லியா … கருவேப்பிலையா…?” (காசு கொடுக்காமல் சீட்டு மட்டும் கொடுத்து கழட்டி விடப்பார்க்கிறீர்களா ….? அனுபவியுங்கள் விளைவுகளை…!!!) …. …. . —————————————————————————–









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…