This gallery contains 1 photo.
…. …. …. 10 மாதங்கள் முடிந்து விட்டன… இன்னமும் ஊர் பக்கம் போக முடியவில்லை; இப்படியாவது பார்ப்போமே என்பதும் இந்த இடுகைக்கான ஒரு காரணம்….!!! ….. ….. . ——————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
…. …. …. 10 மாதங்கள் முடிந்து விட்டன… இன்னமும் ஊர் பக்கம் போக முடியவில்லை; இப்படியாவது பார்ப்போமே என்பதும் இந்த இடுகைக்கான ஒரு காரணம்….!!! ….. ….. . ——————————————————————————————————————————–
This gallery contains 2 photos.
…. …. … …. ரஜினி அரசியலுக்கு வந்து ஆட்சி மாற்றத்தைத் தருவதற்காக அமெரிக்காவில் வசிக்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் , ‘வி சப்போர்ட் ரஜினி’என்ற குடையின் கீழ் – பல திட்டங்களோடு தயாராக இருக்கிறார்கள். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் செய்வதை விட பல மடங்கு அதிகமாக ரஜினிக்காக சமூக தளங்களிலும், தமிழகக் களத்திலும் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் எம்.என்.நம்பியார் அவர்களைப் பார்த்திருக்கிறோம்… பெரும்பாலும் வில்லனாக… (அபூர்வமாக ஒன்றிரண்டு படங்களில் நல்லவராக..) உண்மையில், நிஜ வாழ்க்கையில் எம்.என். நம்பியார் எப்படி…? திரைப்பட பாத்திரங்களுக்கு நேரெதிர்… மூத்த குடிமக்கள் சிலருக்கு தெரிந்திருக்கும்… மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்… மனிதநேயம் மிகுந்த ஒரு நல்ல மனிதர். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்.. மனைவி … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. இந்த வீடியோக்களை – கடந்த வாரம் தான் வெளியிட்டிருக்கிறார்கள்…. சிங்கப்பூர் இசை நிகழ்ச்சிக்காக, இளையராஜா குழுவினரால் ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு 3 நிமிட வீடியோவை முதலில் தற்செயலாக பார்த்தேன்… மேடை நிகழ்ச்சிக்கும், ஒத்திகைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு…இது வேறு மாதிரி இருக்கும். அதற்காக – விட்டு விடலாமா…? தேடினேன்… கிடைத்தது… மொத்தம் … Continue reading
This gallery contains 5 photos.
…. …. …. வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள் என்கிற தலைப்பில் சில அற்புதமான ஓவியங்களை வலைத்தளத்தில் பார்த்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்… உருவாக்கியவர் Napani Nivas என்பதைத் தவிர, மேல் விவரங்கள் கிடைக்கவில்லை… படங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் – பல ஆச்சரியங்கள் பார்க்கக் கிடைக்கும்….!!! ஆக்கியவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்…. …………………………………. ………….. …………. ………………. … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. உண்மையில் மகாபாரதம் எப்படி நமது முன்னோர்களின் கதையாக ஆகும் ….? அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், அதாவது பெண்ணை வைத்துச் சூதாடுவது போன்றவை நம்முடைய பாரம்பரியம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மகாபாரதத்திற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமுண்டா? இவற்றிற்கு ஜெயமோகன் அளித்திருக்கும் விளக்கம் சுவாரஸ்யமானது…. ————————————— ஏன் வெண்முரசை எழுதவேண்டும் என்ற கேள்விக்கான விடை … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி பற்றி – பாக்கியராஜ் சொல்லும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்… …. …. . ——————————————————————————————————————————
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…