This gallery contains 3 photos.
…. …. …. முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில், நுழைவு வாயில்களில் டிராக்டர்களில் தங்கியிருந்து, 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களே கொண்டு வந்துள்ள, ஆட்டா, டால்டா, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களைக் கொண்டு அவர்களில் சிலரே சுடச்சுட உணவு தயாரிக்க, அனைவரும் … Continue reading










எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…