This gallery contains 1 photo.
…. …. …. தன்னைத்தானே கேலியும், கிண்டலும் பண்ணிக்கொள்ள – உச்சபட்ச தன்னம்பிக்கை இருப்பவர்களால் மட்டும் தான் முடியும்…. தான் மற்றவர்களால் நேசிக்கப்படுவது, தனது வெறும் தோற்றத்திற்காக மட்டுமல்ல – அதற்கும் அப்பாற்பட்ட குணங்களுக்காகவே என்றுபுரிந்துகொள்பவர்கள்…. வெளித்தோற்றத்திற்காக அதிகம் மெனக்கெடவோ, கவலைபடவோ மாட்டார்கள். இதற்கு சிறப்பான உதாரணமாக மறைந்த துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களை சொல்லலாம்… … Continue reading










Well Said KM sir. Thank you