This gallery contains 1 photo.
… … … ஒரு விலங்கின் “மனித நேயம்…” விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…? யோசிக்க வைக்கிறது – இந்தக் குதிரையின் “மனித நேயம்” …!!! … … . ———————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … ஒரு விலங்கின் “மனித நேயம்…” விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…? யோசிக்க வைக்கிறது – இந்தக் குதிரையின் “மனித நேயம்” …!!! … … . ———————————————————————————————————–
This gallery contains 2 photos.
… … … … மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக+சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளது…. இறுதியில், இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்து விடுவார்கள்.. அதில் ஒன்றும் ஐயம் இல்லை. இருந்தாலும் …….. அதற்கு முன்னால், இத்தனை அவலங்கள், அவமானங்கள் ஏன்..? விதி – யாரை விட்டது…? உத்தமன் … Continue reading
This gallery contains 1 photo.
… … … செய்திக்குள் போகும் முன்னர் முதலில் – —————— நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ——————————————————————————- இப்போது நமது புதிய முயற்சியைப் பற்றி – கொஞ்ச நாட்களாகவே என் மனதிற்குள்ளாக பல விதங்களிலும் யோசித்துக் கொண்டிருந்தேன்… இத்தனை வயதில் நான் … Continue reading
This gallery contains 2 photos.
… … ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை தராததால், 10 எம்.எல்.ஏ.க்களை கொண்ட, ஜனநாயக (!!!) ஜனதா தள் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, பாஜக தலைவர் அமீத்ஜீயுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு பாஜக அரசுடன் கூட்டணி ஆட்சியமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் முக்கியத்துவம் தெரிய துஷ்யந்த் சவுதாலா யாரென்று அறிவது மிகவும் அவசியம். நம்ம … Continue reading
This gallery contains 1 photo.
… … … கீழே ஒரு தந்தி டிவி காணொளிச் செய்தி… எனக்கென்னவோ, இந்த காணொளியையும், செய்தியும் – எனக்குள் ஒரு திகிலைக் கிளப்புகிறது. 76 வயதே போதும் போதும் என்கிறது… இன்னமும் 50 ஆண்டுகள் என்றால்…. அய்யோ…!!! ஹிந்தியில் ஒரு வார்த்தை சகஜமாக புழங்குவது உண்டு… “ஜீனா ஹீ முஷ்கில் ஹை” … அதாவது … Continue reading
This gallery contains 1 photo.
… … … கதை எழுதப் பஞ்சம் வரும்போதெல்லாம், கதாசிரியர்களின் கற்பனைக்கு புகலிடமாக சரித்திரத்தில் சில பாத்திரங்கள் (charactor) நிரந்தரமாக உண்டு. தெனாலிராமன், பீர்பால், முல்லா இந்த மாதிரி சிலரின் வரிசையில் அசோக சக்கரவர்த்தியும் உண்டு. அசோக சக்கரவர்த்தியை சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட குட்டிக் கதைகளில் ஒன்று கீழே – … கி.மு. 3-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் … Continue reading
This gallery contains 1 photo.
… … … செய்தியிலிருந்து கொஞ்சம் – ( https://www.hindutamil.in/news/tamilnadu/521835-murasoli-land-issue- vaiko-slams-pon-radhakrishnan-1.html ) முரசொலி அலுவலகம் இடம் பஞ்சமி நிலம் என நான் கூறினேனா? – வைகோ விளக்கம் முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசை திருப்பும் முயற்சி என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக … Continue reading
Thank you KM sir for sharing this :)