This gallery contains 1 photo.
… … … எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களால் ஏமாந்து போகிறவர்களை நினைத்து கவலையாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்கள் பலர் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளுக்காக பணத்தை கஷ்டப்பட்டு சேகரிக்கிறார்கள்… மகளின் திருமணம், உயர்படிப்பு, மருத்துவச் செலவுகள் என்று எத்தனையோ சுமைகள்…. அவர்களை எளிதில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களின் எண்ணிக்கை … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…