This gallery contains 1 photo.
…. …. …. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது, பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளராக செயல்பட்டார். அப்போதெல்லாம், தலைவரான கலைஞர் – பொதுச்செயலாளரான அன்பழகனிடம் கலந்துபேசி விட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார். அன்பழகன் அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக பல சமயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க முடியாமல் போன சமயங்களில் கலைஞரே உரிய முடிவுகளை எடுத்தாலும் கூட, பொதுச்செயலாளரிடம் … Continue reading










Well Said KM sir. Thank you