This gallery contains 1 photo.
…. …. …. கிராமமா …? நகரமா….? …. …. கோபம் ஏன் வருகிறது …? …. …. . ——————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. கிராமமா …? நகரமா….? …. …. கோபம் ஏன் வருகிறது …? …. …. . ——————————————————————————————————————————-
This gallery contains 3 photos.
…. …. …. …. 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார். அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்து வாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த 25 வயது இளைஞர் ஜெயகாந்தன்…. யாருக்கு வரும் அந்த துணிச்சலும் தன்னம்பிக்கையும்…? பெரியாரின் கருத்துகள் தவறு என்று … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால், வேலையை சுலபமாக்க, அந்த டெக்னாலஜி எப்படியெல்லாம் துணைக்கு வருகிறது பாருங்களேன்… சுவாரஸ்யமான வீடியோவைக் காண facebook-ல் க்ளிக் செய்யவும். ….. ….. . ——————————————————————————————————————————————
This gallery contains 1 photo.
…. …. …. மஹாபாரத யுத்தம் முடிந்து, தர்மர் அரசராக மகுடம் சூடிக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அரசர் நாள்தோறும் கொலுமண்டபத்தில் வீற்றிருந்து அறிஞர் பெருமக்கள் துணையுடன் வழக்குகளை விசாரிப்பது வழக்கம். அன்றைய தினம் அவருக்கு முன்பாக வழக்கு ஒன்று வந்திருந்தது. வழக்கின் சுருக்கம் – ஒருவன், மற்றொருவனுக்கு தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. 60 முதல் 120 நாளில் கொரோனா தடுப்பூசி.. தினம் 10 லட்சம் பேருக்கு செலுத்தலாம்.. அப்பல்லோ அறிவிப்பு Thursday, October 15, 2020, 19:25 [IST] சென்னை: ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அப்பல்லோ மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாக துணைத் … Continue reading
This gallery contains 2 photos.
…. …. …. இன்றைய தினமலர் நாளிதழிலிருந்து ஒரு செய்திக்கட்டுரை கீழே – அத்தனைக்கும் பிறகும் – எந்தவித பங்கமுமின்றி, ஒன்றுமே நடக்காதது போல், துடைத்துப்போட்டுவிட்டு – அவர் பொதுவெளியில் உலா வருவதாலும், அவரது – திரை, அரசியல் உலக நண்பர்களும் சொரணையற்று இருப்பதாலும், இந்த செய்திக்கு விளம்பரம் கொடுக்க வேண்டியது நமது கடமையென்று நினைக்கிறேன். … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. அபூர்வமாக இருந்தாலும் கூட – இவையெல்லாம் நிஜ கேரக்டர்கள்… இந்தக் கதையில் வரும் அம்மா -பிள்ளை போன்ற கேரக்டர்களை நான் நடைமுறை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்… வருந்தியிருக்கிறேன். உணர்வுபூர்வமாக படிப்பவர் என்றால் – படித்த பிறகு இது கொஞ்ச நேரமாவது உங்களை பாதிக்கும்… ——————————————————————— …. கதாசிரியர் எம்.வி.வெங்கட்ராம் (1920-2000 ) – … Continue reading
Well Said KM sir. Thank you