Category Archives: தமிழ்

நாஞ்சில் சம்பத்-தினகரன் அணி நடத்தும் எம்ஜிஆர் விழாவிலும் மோடிஜி … …!!!…???

This gallery contains 1 photo.

… … … நேற்று எடப்பாடி அவர்கள் பிரதமரை சந்தித்து, டிசம்பர் மாதத்தில் தமிழக அரசு நடத்தவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்ததை அடுத்து – —– திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு, 10 நாட்களுக்கு முன்னர் தான் சந்தித்தபோதே, தங்கள் அணியினர் அக்டோபர் மாதத்தில் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

” இப்போது போகலாமா கோர்ட்டுக்கு…? ” திரு.ப.சி.க்கு திரு.குருமூர்த்தி சவால்…!!!

This gallery contains 4 photos.

… … கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, தொடர்ந்து ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் அவரது தந்தை திரு.ப.சி. மீது இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் மூலமாக புகார்களை கூறி / எழுதி வருகிறார்…. துவக்க காலத்தில், இனியும் என்னைப்பற்றி எழுதுவீர்களேயானால், உங்களை கோர்ட்டில் சந்திப்பேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாலியல் வன்முறை …

This gallery contains 3 photos.

… … … கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தை அநேகமாக எல்லா தொலைகாட்சிகளும் விலாவாரியாக விவரித்து, ஒரு பெண் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா ? இது சரியா, தவறா..? என்று கேட்டு, விவாதம் நடத்தி, ஓட்டுக்கு விட்டு, வியாபாரத்தை பெருக்கும் வழியை பார்க்கின்றனர்… கேரள முதலமைச்சர் இதை வரவேற்றதை பற்றி, ஒரு முதலமைச்சர் சட்டவிரோத … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

2036 – ல் என்னென்ன இருக்கும்… ??

This gallery contains 1 photo.

… … வித்தியாசமான செய்தி ஒன்று வந்தது – சுவாரஸ்யமாக இருந்தது … சிறு மாறுதல்களுடன் கீழே தந்திருக்கிறேன்… படித்து பாருங்களேன் … ( நண்பர் செந்தில்நாதனுக்கு நன்றி ) —————– 1998ல தொடங்கின kotak (photo…) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! ஆனால் இன்னைக்கு….? ஃபிலிமே இல்லாம … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“முப்படையே வெளியேறு” – ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் அற்புதமான, நிஜ – உரை….!!!

This gallery contains 1 photo.

… … பொதுவாக நேர்மையான அரசியல்வாதிகளால் கூட, பல சமயங்களில் நூற்றுக்கு நூறு நிஜம் பேச முடியாது. அவர்களது சூழ்நிலை, தேவை – அப்படி. ஆனால், உலகமே கவனிக்கும் மிக முக்கியமான ஒரு நாளில், ஒரு முக்கியமான இடத்திலிருந்து, மிகவும் பொறுப்புள்ள பதவி வகிக்கும் ஒருவர் நூற்றுக்கு நூறு நிஜம் பேசுவது அபூர்வம்…. வடக்கு மாகாண … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பெண்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்களா …?

This gallery contains 8 photos.

… … – “taking the law into their own hands” – ( சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது ) என்று சொல்வார்கள்… எப்போது…? சாதாரணமாக யாராவது சட்டத்தை மீறி அடாவடியாக நடந்து கொண்டால் அதைச் சொல்ல இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். தமிழகத்தில் இன்றைய தினம் பல ஊர்களில் பெண்கள் சட்டத்தை … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“சிஸ்டமே கெட்டுபோயிருக்கிறது” – மிகச்சரி… ஆனால் ரஜினியால் மாற்ற முடியுமா…?

This gallery contains 1 photo.

… … இன்று காலை தனது ரசிகர்களுடனான சந்திப்பில் இரண்டாவது தடவையாக திரு.ரஜினிகாந்த் பேசியது, அவர் அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தான் அரசியலுக்கு வருவதை எதிர்த்தவர்களில், திருவாளர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டுமே அவர் நேரடியாக பதில் கொடுத்திருக்கிறார். “பங்களூருவில் இருந்து வந்த மராட்டியனை தமிழ்நாடு ஏற்காது ” என்று தாக்குதல் நிகழ்த்திய சு.சுவாமிக்கு … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்