This gallery contains 1 photo.
… … 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டபோது, திருச்செங்கோடு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்றில் ஒரே நபரால், ஒரே நாளில், ஒரே கணக்கில் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது வங்கியின் சாதாரண வேலை நேரம் முடிந்த பிறகு நிகழ்ந்திருக்கிறது. … … இந்த கணக்குக்கு சொந்தக்காரர் யார் என்பதை அரசுத்துறையும், … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…