This gallery contains 1 photo.
… … … எம்.ஜி.ஆர். அவர்களை “பொன்மனச் செம்மல்” என்று முதன் முதலில் அழைத்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் என்பது சென்ற தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்…. எம்.ஜி.ஆர். மற்றும் வாரியார் சுவாமிகள் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் வீடியோ அபூர்வம்… அத்தகைய காட்சி ஒன்று கிடைத்தது… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே பதிந்திருக்கிறேன். ஒன்றரை நிமிடங்கள் தான்… இருந்தாலும் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…