This gallery contains 1 photo.
… … நேற்றிரவு, பாரதியின் வசன கவிதையொன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை இப்போது தான் முதல் தடவையாகப் படிக்கிறேன். .. .. —————- இவ்வுலகம் இனிது, இதிலுள்ள வான் இனிமையுடைத்தது காற்றும் இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது. ஞாயிறு நன்று, திங்களும் நன்று, வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…