This gallery contains 1 photo.
… … … … அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகளில் நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்றால் அது எப்படி நடக்கும் …? ஒருவன் தன் தாய்மொழியான இந்தியிலேயே தேர்வெழுதலாம். மற்றொருவன் – தனக்கு அந்நியமான இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுத்தேர்ந்து எழுத வேண்டும். இத்தகைய தேர்வில் யார் வெற்றி பெறுவார்கள்…? தாய்மொழியில் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…