Category Archives: தமிழ்

நையாண்டி மேடை -குடு குடு குடு – ஆட்சி மாறுது -ஆட்சி மாறுது …!!!

This gallery contains 2 photos.

…. …. …. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையே தவிர, தமிழகத்தில் தேர்தல் ஜுரம் எல்லா கட்சிகளையும் தீவிரமாக பற்றிக்கொண்டு விட்டது. அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் (ஒருத்தரைத் தவிர…!!! ) ஊர்வலம் கிளம்பி விட்டார்கள். எனவே இன்னும் கொஞ்ச காலத்திற்கு இங்கே அரசியல் இடுகைகள் நிறைய வரும்… முடிந்த வரை, டென்ஷன் ஆகாமல், ஆக்காமல் – … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கிஷோர் குமார் மேடையில் நேரடியாகப் பாடிய சில ஹிந்தி பாடல்கள் ….

This gallery contains 1 photo.

…. …. …. இந்தியாவிலேயே, இசைக்கலைஞர்கள் மேடையில் பாடும்போது, ஆடிக்கொண்டே பாடும் ஸ்டைலை – வழக்கத்தை – முதன் முதலில் துவக்கி வைத்தவர் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர், பாடகர் கிஷோர் குமார் தான். கிஷோர் குமார் ஒரு அற்புதமான கலைஞர். மிகுந்த திறமைசாலி. ஒரு இசைக்கலைஞராக அவரும், ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும் சேர்ந்து தந்த … Continue reading

More Galleries

2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …?-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் …

This gallery contains 3 photos.

…. …. …. அக்டோபர் 2007-ல் ஆ.ராசா அவர்களின் தயவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் ஒதுக்கீட்டில், டாட்டா டெலி சர்வீசஸுக்கும் கொஞ்சம் கிடைத்தது. 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் …. அதனையொட்டி, ரத்தன் டாட்டா அவர்கள், கலைஞருக்கு நவம்பர் மாதத்தில் தன் … Continue reading

More Galleries

இத்தனை நாட்களாகத் தெரியவில்லையே…!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. மிகவும் சுவாரஸ்யமான ஒரு காணொலி… வீட்டில் சிறுவர்கள் இருந்தால், அவசியம் அவர்களுக்கு காட்டுங்கள்… நாம் அன்றாடம் பார்க்கும்/புழங்கும் பல பொருட்களை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அவற்றின் உற்பத்தி நிலையில் பார்ப்பது – சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. …. …. . ———————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….

This gallery contains 1 photo.

…. …. …. நீரா ராடியா சம்பந்தப்பட்ட பரபரப்பான பல ஒலிப்பதிவு நாடாக்கள் ஒரு காலத்தில் மீடியாக்களில் பெரும் அளவில் உலா வந்தன. ஆனால், ஆனால்,அவை எங்கே, எப்படி, யாரால் பதிவு செய்யப்பட்டு, எப்படி வெளியிடப்பட்டன என்பது தான் யாருக்கும் தெரியவில்லை; நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

மனமும், பணமும்….தென் கச்சி சுவாமிநாதன்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. செலவு பண்ணத் தெரியாதவனிடம், முடியாதவனிடம் பணம் இருந்து பயன் என்ன…? உணவும், நீரும் கிடைக்க – பாலைவனத்தில் இருக்கும்போது பணம் உதவுமா…? தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொல்லும் வாழ்க்கையின் உண்மைகள் சில…. நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகள் தான்… இருந்தாலும், அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே…! ………… ………… . ————————————————————————————————————————-

More Galleries

நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் ….

This gallery contains 1 photo.

…. …. …. 2009-ஆம் ஆண்டு, திருமதி கனிமொழி -திருமதி நீரா ராடியா என்கிற டெல்லியைச் சேர்ந்த பெண்மணியோடு தொடர்பு கொண்டு, தொலைபேசியில் பேசியவை பதிவு செய்யப்பட்டு, பத்திரிகைகளில் வெளிவந்து சிரிப்பாய்ச்சிரித்த “அந்தக் காலம்” – இன்றைய பல இளைஞர்களுக்கு தெரியாத விஷயம். அன்றைய பல மனிதர்களுக்கு மறந்து விட்ட விஷயம்…. தெரியாதவர்கள் புதிதாக தெரிந்து … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்