This gallery contains 5 photos.
… … … … 1935-40-50-களில் தமிழுலகம் அறிந்த மிகப்பெரும் சாதனையாளர்கள் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர். ஆனந்தவிகடன் பத்திரிகையின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன். அதன் ஆசிரியர் கல்கி என்கிற புனைபெயருடன் அறியப்பட்ட ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். பிற்காலத்தில், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரது நண்பரான எஸ்.சதாசிவம் (திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கணவர் ) அவர்களுடன் சேர்ந்து துவங்கிய … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…