This gallery contains 1 photo.
… … … நல்லது எது கிடைத்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா…? சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – திகட்டாதவை…ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட, மீண்டும் படிக்கத் தூண்டுபவை… அப்படிப்பட்ட கதையொன்று – கீழே …. இறைவனைப் பற்றிய இந்த தத்துவத்தை, இதைவிடச் சிறப்பாக, இதைவிட சுவாரஸ்யமாக – சுஜாதாவை விட்டால், வேறு யாரால் சொல்ல … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…