This gallery contains 1 photo.
… … … சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவதும் எவராலே? காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணிற் படுவன அவைஎன்ன? பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பெய்வதும் எவராலே? யாரிதற் கெல்லாம் அதிகாரி? அதைநாம் எண்ணிட வேண்டாவோ? தண்ணீர் விழுந்ததும் விதையின்றித் தரையில் முளைத்திடும் புல் ஏது? மண்ணில் போட்டது விதையொன்று மரஞ்செடி யாவது யாராலே? … Continue reading









//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…