Category Archives: தமிழ்

சொல்வதென்னவோ நிஜம் தான்… ஆனால்…..!!!

This gallery contains 2 photos.

… … … … திமுகவிலிருந்து விலகம் கடிதம் கொடுத்த பின்னர், திருவாளர் பழ.கருப்பையா சில சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்…. அது பற்றி கீழே – ——————————————– தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில் விமர்சகராக வலம் வருபவர், முன்னாள் காங்கிரஸ்காரரான பழ.கருப்பையா. தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்த இவர், பின்னர் அ.தி.மு.க -வில் இணைந்தார். … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று ….

This gallery contains 1 photo.

… … … எவனொருவன் தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று நினைத்து, மற்றவனை அசிங்கப்படுத்துகிறானோ – – அவன் கடவுளுக்கு எதிரானவன்.. கடவுளுக்கு விரோதமானவன். நான் அடிக்கடி இந்த தளத்தில் வலியுறுத்திக் கூறும் மத நல்லிணத்திற்கான கருத்துகளை மிக உறுதியாகவும், அழகாகவும், தெளிவாகவும் கூறும் – சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று … Continue reading

More Galleries

இரண்டு பிரமாதமான செய்திகள் ….!!!

This gallery contains 2 photos.

… … 1) சம்ஸ்கிருதத்தில் பேசினால் – சர்க்கரை நோய் வராது…. 2) பாஸ்போர்ட்டில் புதிதாக தாமரைச்சின்னம் அச்சிடப்படுவது, போலிகளை எளிதாக அடையாளம் காணவே…. இவை லேடஸ்ட் செய்திகள் ….!!! ————————– 1) – Friday, December 13, 2019, 9:41 [IST] டெல்லி: சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது, இதயத்தில் கோளாறுகள் எதுவும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.ரங்கராஜ் பாண்டே – இந்த “பொறுக்கி”யை புரிந்து கொள்ள எத்தகைய “ஞானம்” வேண்டும்… ?

This gallery contains 1 photo.

… … … திருவாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், ஒரு பேட்டியில் – சுவாமி பரமஹம்ச நித்தியானந்தர் அவர்களிடம் நிச்சயம் ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது என்று தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும், அவரைப் புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாதென்றும், அவரைப்போன்ற ஞானி’களை புரிந்து கொள்ளவே ஒரு ஞானம் வேண்டுமென்றும் சொல்லி இருந்தார்…. ரங்கராஜ் பாண்டே … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பரட்டை …. என்னும் …..

This gallery contains 1 photo.

… … … பகட்டும், பந்தாவுமாக போலிகள் உலவும் இன்றைய பொதுவாழ்வில், தனது negative side -ஐ எல்லாம் இப்படி பட்டவர்த்தனமாகப் பேசும் ஒரு மனிதர் – ———– “நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச சம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற மொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல போட்டதும் ரொம்ப … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

It is TOO LATE Sri Sri -ji…. It is not from your Heart…!!!

This gallery contains 1 photo.

… … நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்தி இது – … . ——————————– மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தால் இந்திய குடியுரிமை … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நித்தியானந்தா என்கிற – ஃப்ராடின் பின்னால் இருப்பவர்கள் …?

This gallery contains 7 photos.

… … … இந்த ஃப்ராடின் மீது தொடுக்கப்பட்டு:ள்ள பாலியல் புகார் பற்றிய வழக்கில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், 2009 -லிருந்து நேற்று வரை 44 தடவை வாய்தாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன…அநேகமாக – இதுவே கின்னஸ் சரித்திரமாக இருக்கும். 10 ஆண்டுகள் ஆயினும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை…. ஏன்…? யார் இருக்கிறார்கள் பின்னால்…? இத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்து … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்