This gallery contains 1 photo.
… … … இன்றைய என் விருப்பம் பகுதியில், சிறு வயது முதலே என் நெஞ்சில் பதிந்து நிலைத்து நிற்கும் வரிகளைக் கொண்ட நிஜமான தத்துவங்களைப் பேசும் சில பாடல்களை – இங்கே தர விரும்புகிறேன்…. ————————- முதல் 4 பாடல்களும் கவிஞர் கண்ணதாசனின் சிந்தனையில் உதித்தவை. கடைசிப்பாடல் – பாரதியின் படைப்பு …. ————- … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…