This gallery contains 1 photo.
… … … … பிறப்பது நம் கையில் இல்லை… இறப்பதும் நம் விருப்பத்தில் இல்லை… எத்தனை நாட்கள் இங்கிருக்கப்போகிறோம்… ? சுத்தமாக நமக்குத் தெரியாது… அன்றாடம் சந்திக்கிறோம் ஆயிரம் பிரச்சினைகளை… நாளை என்ன நடக்கப்போகிறது…? எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்….? அவை எவ்வாறு முடியும்…? எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது நம்மால் …. நாம் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…