This gallery contains 2 photos.
… … … … இவர்கள் காட்டும் கருணையில் சுயநலம் சற்றும் இல்லை. எனவே, அவர்கள் பெறும் ஆனந்தத்திற்கும் அளவே இல்லை….!!! (காணொளி அனுப்பிய கருணைக்கு நன்றி – நண்பர் அஜீஸ்… !! ) …. …. . —————————————————————————————————-
This gallery contains 2 photos.
… … … … இவர்கள் காட்டும் கருணையில் சுயநலம் சற்றும் இல்லை. எனவே, அவர்கள் பெறும் ஆனந்தத்திற்கும் அளவே இல்லை….!!! (காணொளி அனுப்பிய கருணைக்கு நன்றி – நண்பர் அஜீஸ்… !! ) …. …. . —————————————————————————————————-
This gallery contains 4 photos.
… … … (நன்றி – துக்ளக் வார இதழ் ) . ——————————————————————————————————————————————————————
This gallery contains 1 photo.
… … நேற்றைய தொடர்ச்சியாக – ஐஏஎஸ் அதிகாரி திரு.உதயசந்திரன் சந்தித்த சில மனிதர்கள் – தன்னலமற்ற சேவை செய்து வருபவரால் சொந்தக் கிராம மக்களின் மனங்களை ஏன் வெல்ல முடியவில்லை என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அதுதான் இயல்பா என்றால் அதற்கு விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால், கனடா நாட்டின் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் … Continue reading
This gallery contains 2 photos.
… … சமூக சேவை என்றாலே, அரசியலுக்காகத் தான். அரசியல் என்றாலே தேர்தல் அரசியல் தான்… தேர்தல் அரசியல் என்றாலே பதவி குறித்து தான்… பதவி என்றாலே பணம் பண்ணுவதற்குத் தான்…. -என்றே பார்த்துப்போன, பார்த்து பார்த்து அலுத்துப்போன நமக்கு, வித்தியாசமான சிலரை அடையாளம் காட்டுகிறார் ஐஏஎஸ் அதிகாரி திரு.உதயசந்திரன்….. —————— அரை மணி நேரம் … Continue reading
This gallery contains 2 photos.
… … … எல்லாரும் ஓர் குலம்…. எல்லாரும் ஓர் இனம்…. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள். ஜாதி, மதம், மொழி, இனம் என்று நமக்குள் எந்தவித பிரிவோ, பேதபாவமோ வேண்டாம். இது நம் அனைவருக்குமான தேசம்… நம் நாடு. பெருமையோடு போற்றுவோம். ஒற்றுமையாக வாழ்ந்து, ஒன்றாக வளர்ச்சி பெறுவோம்… ” பாருக்குள்ளே நல்ல நாடு – … Continue reading
This gallery contains 11 photos.
… … … ஹிந்து ஆங்கில நாளேடு, தனது இதழ்களில் வழக்கமாக தொடர்ந்து கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா – கடந்த 10 ஆண்டுகளில் வரைந்த சிறந்த கேலிச்சித்திரங்கள் என்று சிலவற்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கூட்டணி அரசின் காலமும் உண்டு. தற்போதைய பாஜக கூட்டணி அரசின் காலமும் உண்டு. பெரும்பாலானவை, தேர்வுக்கு தகுதியான … Continue reading
… … … மாலையில் குருஜி வெளியிட்ட நீண்ட அறிக்கையின் இறுதிப்பகுதி – ” நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பதிவு இருக்க வேண்டும். கோவை மாநகரத்தில் வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஒருமுறை இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட நாய்களுக்குக் கழுத்தில் பட்டைகள் அணிவிக்கப்படுகின்றன. நாய்களுக்கே பதிவு தேவை என்கிறபோது இந்தியக் குடிமகன்களுக்குப் பதிவு தேவையில்லையா?” … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…