Category Archives: கட்டுரை

( பகுதி -10 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 1 photo.

… … … நான் சொல்லி வருகிற அந்த காலகட்டத்தில், என்னென்ன இருந்தது… இப்போதிருக்கும் எதெது அப்போது இல்லை என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது…. ————————————————————————— ( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க —————————————————————————– இவையெதுவும் இல்லாமல் நாம் எப்படி வாழ்ந்தோம் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது…!!! அப்போது … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

“ கனிமொழியால் அல்ல -சிவனால் நடந்தது ” – சொல்லாதே யாரும் கேட்டால்…!!!

This gallery contains 3 photos.

… … … சில செய்திகளுக்கு விமரிசனம் தேவைப்படாது…. தலைப்பே போதுமானது…!!! – “சொல்லாதே யாரும் கேட்டால்”… 🙂 🙂 🙂 ————- . —————————————————————————————————————————————————————

More Galleries

ரஜினி பற்றி தமிழருவி மணியன் – நியூஸ்-18 பேட்டி

This gallery contains 1 photo.

… … … ரஜினிகாந்த் அவர்களின் புதிய சிந்தனையைப் பற்றி, தமிழருவி மணியன் அவர்கள் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டி – … … . ——————————————————————————————————————————————————————

More Galleries

ஒரு சுகமான அனுபவம்….!!!

This gallery contains 1 photo.

… … … பிடித்த விஷயங்களை அனுபவித்துச் செய்வது என்பது மனிதர்களின் வழக்கம். ஆனால், மூளையே இருக்காது என்று நாம் நினைக்கும் இந்த சின்னஞ்சிறு பறவைக்குக்கூட அது பொருந்துகிறது பாருங்களேன்…!!! … … . ——————————————————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

இளையராஜா – பழைய அனுபவம் ஒன்று ….

… … இளையராஜா அவர்களின் பழைய அனுபவம் ஒன்று…. …. …. . ——————————————————————————————————————————————————————

More Galleries

கமல்ஹாசனின் விசித்திரமான புகார்…!!!

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு செய்தி – நன்றி – தினமணி செய்தித்தளம்… ————– இந்தியன் 2 விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துகிறது: உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு! இந்தியன் 2 விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை என்கிற பெயரில் காவல்துறை தன்னைத் துன்புறுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திங்கள் இரவு – ரஜினிகாந்த்தின் surprise பேச்சு….

This gallery contains 2 photos.

… … … திரு.ரங்கராஜ் பாண்டே-யின் சாணக்கியா முதலாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் – முன் அறிவிப்பின்றி, முன்னர் பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் – ரஜினி வந்து பேசிய வெகு சுவாரஸ்யமான பேச்சு – கீழே – … … ரஜினியைத் தொடர்ந்து ரங்கராஜ் பாண்டே பேசியது …. ………….. ……… . ———————————————————————————————————————————————————–

More Galleries