Category Archives: கட்டுரை

32 வருடங்களுக்குப்பிறகு ராவணன் சீதையிடம் மன்னிப்புக் கோருகிறார்…!!!

This gallery contains 2 photos.

… … … 32 ஆண்டுகளுக்கு முன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு காலையும் ராமாயண் ஹிந்தி தொடர் ஒளிபரப்பப்பட்டு வந்ததும், பாரதம் முழுவதும் அதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்ததும் பழைய கதை. இப்போது, மக்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கும் நேரத்தை, ஆர்வத்துடன் செலவழிக்கவும், தளர்ந்து போன தனது மார்க்கெட்டை … Continue reading

More Galleries

ஹரித்வாரில் … யாரும் நினைத்திருக்க முடியாத ஒரு காட்சி…

This gallery contains 1 photo.

… … … ஹரித்வார் பயணம் சென்றிருந்த அனைவரும் அவசியம் இந்தக் காட்சியை பார்த்திருப்பார்கள். தினமும் மாலை அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு இந்த “மங்கள ஆரத்தி” பூஜை நடைபெறும். பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு நிகழ்வு. கங்கைக்கரையின் இந்தப் பக்கத்தில், பூஜை, பாடல்களுடன் அமர்க்களமாக “ஆரத்தி” வைபவம் நடைபெரும். இங்கேயும், எதிர்க்கரையிலும் – ஆயிரக்கணக்கில் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

உலகநாயகனின் – உதாரண மகள் …!!!

This gallery contains 2 photos.

… … … பொறுப்பில்லாத அப்பன்களால், தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்ட பெண் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்பதற்கான ஒரு உதாரண புருஷி பற்றிய ஒரு செய்தி கீழே – ………………. … …… இந்த உபதேசங்கள், போதையில் இருக்கும்போது சொன்னதா அல்லது அதை விட்ட பிறகு சொன்னதா…? தெரியவில்லை — – “ஆண் குடித்தால், … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….!!!

This gallery contains 3 photos.

… … யாரோ எழுதி, யாரோ பிறகு சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள் …! ஆனால் பல விசித்திரமான உண்மைகளை அது சுட்டிக்காட்டுகிறது. ( நான் அதைக் கொஞ்சம் எடிட் செய்து இங்கே பதிவிட்டிருக்கிறேன் …!!! ) ———– உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம் அல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது மாபெரும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இளையராஜா – இது தற்பெருமை அல்ல.. பிரமிக்க வைக்கும் உண்மைத் தகவல்கள்…!!!

This gallery contains 1 photo.

… … … இளையராஜா அவர்கள் இந்த காணொளியில் சில தகவல்களைத் தருகிறார். துவக்கத்தில் இது தற்பெருமை போல் தோன்றக்கூடும்… ஆனால், யோசித்துப் பார்த்தால், இந்த தகவல்கள் அவரைத்தவிர வேறு யாருக்கு சரியாகத் தெரியும்…? பிறரிடம் கூறி, அவர்களை விட்டு சொல்ல வைக்கலாம் தான்… ஆனால், இது அதைவிட நேர்மையான அணுகுமுறை அல்லவா…? இந்தத் தலைமுறையின் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திரு.ஜெயரஞ்சனின் அடிப்படைக் கேள்விகள்… யார் பதில் சொல்லப்போகிறார்கள்…?

This gallery contains 1 photo.

… … … … … … . ——————————————————————————————————–

More Galleries | 12 பின்னூட்டங்கள்

40 நாள் தடை – பொருளாதார விளைவுகள் எப்படி இருக்கும்- ஜெயரஞ்சன்….

This gallery contains 2 photos.

… … … தொடர்ந்து நீடிக்கும் தடையுத்தரவால், சமூகத்தில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட இந்த கட்டுரை உதவும். ———————- ஊரடங்கு மே 3-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவது எவ்விதமான விளைவுகளை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்